கடந்த ஒரு வாரமா, திரட்டி.காம் நட்சத்திரமா இருந்து கொஞ்சம் சீரியஸ்ஸான பதிவுகளா போட்டதுனால, கொஞ்சம் ரிலாக்ஸாக இந்த பதிவு. ஏற்கனவே இந்த விசயங்களை தெரிந்தவர்கள் கொஞ்சம் பொறுத்தருள்க!!!
************************************************
எங்க ஊர்ல பொன்னன், பொன்னனு ஒரு பொன்னன் இருந்தான். அவன் எப்பவும் திமிராத்தான் பேசுவான். திமிராத்தான் நட்ந்துக்குவான். அவனை யாரும் கண்ட்ரோல் பண்ண முடியலை. யாராவது கேட்டா எதுத்து பேசுவான், சணடைக்கு வருவான். அதனால யாருமே அவன் வம்புக்கு போக மாட்டார்கள். ஆனால், அவன் அடுத்தவங்கள வம்புக்கு இழுப்பான். அடுத்தவங்கள நோகடிச்சு பாக்குறதுன்னா அவனுக்கு அவ்வளவு ஆர்வம். அவனோட லொள்ளு நாளுக்கு நாள் அதிகாமாயிட்டே இருந்துச்சு. யாருமே அவனை கேட்கமுடியாம போனதுனால அவன் தொல்லை அந்த ஊர்ல ரொம்ப அதிகமா ஆயிடுச்சு.
ஊர்ல உள்ள எல்லோரும் அவங்க அப்பாட்ட புகார் பண்ணாங்க. அவங்க அப்பாக்கு ஏகப்பட்ட வருத்தமும், கோபமும். 'என்னடா, நம்ம பையன் இப்படி ஆயிட்டானே' அப்படின்னு. அவனை எப்படி திருத்துரதுனு ஒரே யோசனையில இருந்தாரு. ஒரு நாள் அவரு ஆபிஸிலேர்ந்து வீட்டுக்கு வந்தப்ப, பொன்னன் மாடியில நின்னு வாழைப்பழம் சாப்பிட்டுகிட்டு இருந்தான். அவங்க அப்பா, அவனை கீழே இருந்து கவனிச்சிகிட்டு இருந்தாரு. அவன் பழத்தை சாப்பிட்டு, தோலை கீழ போட்டு கிட்டு இருந்தான். இவருக்கு உடனே கோபம் வந்துடுச்சு. அவனை கண்டிக்கரதுக்காக மேலே போகப் போனவரு, பொன்னன் போட்ட வாழப்பழத்தோலுல வழுக்கி விழுந்துட்டாரு.
உடனே எழுந்து மாடிக்கு போய், " ஏண்டா, இப்படி பண்ணற?. நான் விழுந்துட்டேன் பார்த்தீயா? இதே போல மத்தவங்க விழுந்தா என்ன ஆகும்? அவங்க பாவம் இல்லையா? இது மாதிரி எல்லாம் செய்யலாமா?" அப்படினு கேட்டாரு.
அதை கேட்ட பொன்னன் அவர ஒரு மாதிரி பார்த்தான். அப்பறம் பொன்னன் என்ன ஆனான்?
விடை கடைசியில்.
*************************************************
நிறைய படிச்ச ஒருத்தரு ஜெர்மன்ல ஒரு கருத்தரங்குக்கு போனாரு. பேசினாரு. பேசி முடிச்சோன அவருக்கு ஒரு இருமல் சிரப்பு(syrup) கொடுத்தாங்க. அவருக்கு ஒன்னும் புரியல. சரி ரொம்ப நேரம் பேசியதால, தொண்டை காட்டி இருக்கும்னு நினைச்சு கொடுத்துருப்பாங்கனு நினைச்சுக்கிட்டாரு.
அமெரிக்கா போனாரு. அங்கேயும் பேசி முடிச்சோன அதே சிரப்பு.
கடைசியா ரஷ்யா போனாரு, அங்கேயும் பேசி முடிச்சோன அதே சிரப்பு.
கடுப்பாய் அவர் உதவியாளருக்கிட்ட கேட்டாரு, " ஏன் எல்லாரும் எனக்கு பேசி முடிச்சோன்ன இருமல் சிரப்பே குடுக்குறாங்க?"
அதுக்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்?
விடை கடைசியில்.
***************************************************
அமெரிக்கால ஒரே ட்ராபிக் ஜாம். யாராலையும் சரி செய்ய முடியல. உடனே அமெரிக்கா அரசாங்கம் இந்தியாவ தொடர்பு கொண்டு அவங்களுக்கு உதவ சொன்னுச்சு.
உடனே நம்ம விஞ்ஞானிகள் போய் அந்த ரோட்டுல ஒரு வில்ல வைச்சாங்க, உடனே ட்ராபிக் க்ளீயரா ஆயிடுச்சு? எப்படி இது சாத்தியமாச்சு?
விடை கடைசியில்.
****************************************************
முதல் கேள்விக்கான விடை: பொன்னன் அன்னையிலிருந்து திருந்திட்டான்.
இரண்டாவது கேள்விக்கான விடை: கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
மூன்றாவது கேள்விக்கான விடை: When there is வில் there is a way.
*****************************************************
************************************************
எங்க ஊர்ல பொன்னன், பொன்னனு ஒரு பொன்னன் இருந்தான். அவன் எப்பவும் திமிராத்தான் பேசுவான். திமிராத்தான் நட்ந்துக்குவான். அவனை யாரும் கண்ட்ரோல் பண்ண முடியலை. யாராவது கேட்டா எதுத்து பேசுவான், சணடைக்கு வருவான். அதனால யாருமே அவன் வம்புக்கு போக மாட்டார்கள். ஆனால், அவன் அடுத்தவங்கள வம்புக்கு இழுப்பான். அடுத்தவங்கள நோகடிச்சு பாக்குறதுன்னா அவனுக்கு அவ்வளவு ஆர்வம். அவனோட லொள்ளு நாளுக்கு நாள் அதிகாமாயிட்டே இருந்துச்சு. யாருமே அவனை கேட்கமுடியாம போனதுனால அவன் தொல்லை அந்த ஊர்ல ரொம்ப அதிகமா ஆயிடுச்சு.
ஊர்ல உள்ள எல்லோரும் அவங்க அப்பாட்ட புகார் பண்ணாங்க. அவங்க அப்பாக்கு ஏகப்பட்ட வருத்தமும், கோபமும். 'என்னடா, நம்ம பையன் இப்படி ஆயிட்டானே' அப்படின்னு. அவனை எப்படி திருத்துரதுனு ஒரே யோசனையில இருந்தாரு. ஒரு நாள் அவரு ஆபிஸிலேர்ந்து வீட்டுக்கு வந்தப்ப, பொன்னன் மாடியில நின்னு வாழைப்பழம் சாப்பிட்டுகிட்டு இருந்தான். அவங்க அப்பா, அவனை கீழே இருந்து கவனிச்சிகிட்டு இருந்தாரு. அவன் பழத்தை சாப்பிட்டு, தோலை கீழ போட்டு கிட்டு இருந்தான். இவருக்கு உடனே கோபம் வந்துடுச்சு. அவனை கண்டிக்கரதுக்காக மேலே போகப் போனவரு, பொன்னன் போட்ட வாழப்பழத்தோலுல வழுக்கி விழுந்துட்டாரு.
உடனே எழுந்து மாடிக்கு போய், " ஏண்டா, இப்படி பண்ணற?. நான் விழுந்துட்டேன் பார்த்தீயா? இதே போல மத்தவங்க விழுந்தா என்ன ஆகும்? அவங்க பாவம் இல்லையா? இது மாதிரி எல்லாம் செய்யலாமா?" அப்படினு கேட்டாரு.
அதை கேட்ட பொன்னன் அவர ஒரு மாதிரி பார்த்தான். அப்பறம் பொன்னன் என்ன ஆனான்?
விடை கடைசியில்.
*************************************************
நிறைய படிச்ச ஒருத்தரு ஜெர்மன்ல ஒரு கருத்தரங்குக்கு போனாரு. பேசினாரு. பேசி முடிச்சோன அவருக்கு ஒரு இருமல் சிரப்பு(syrup) கொடுத்தாங்க. அவருக்கு ஒன்னும் புரியல. சரி ரொம்ப நேரம் பேசியதால, தொண்டை காட்டி இருக்கும்னு நினைச்சு கொடுத்துருப்பாங்கனு நினைச்சுக்கிட்டாரு.
அமெரிக்கா போனாரு. அங்கேயும் பேசி முடிச்சோன அதே சிரப்பு.
கடைசியா ரஷ்யா போனாரு, அங்கேயும் பேசி முடிச்சோன அதே சிரப்பு.
கடுப்பாய் அவர் உதவியாளருக்கிட்ட கேட்டாரு, " ஏன் எல்லாரும் எனக்கு பேசி முடிச்சோன்ன இருமல் சிரப்பே குடுக்குறாங்க?"
அதுக்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்?
விடை கடைசியில்.
***************************************************
அமெரிக்கால ஒரே ட்ராபிக் ஜாம். யாராலையும் சரி செய்ய முடியல. உடனே அமெரிக்கா அரசாங்கம் இந்தியாவ தொடர்பு கொண்டு அவங்களுக்கு உதவ சொன்னுச்சு.
உடனே நம்ம விஞ்ஞானிகள் போய் அந்த ரோட்டுல ஒரு வில்ல வைச்சாங்க, உடனே ட்ராபிக் க்ளீயரா ஆயிடுச்சு? எப்படி இது சாத்தியமாச்சு?
விடை கடைசியில்.
****************************************************
முதல் கேள்விக்கான விடை: பொன்னன் அன்னையிலிருந்து திருந்திட்டான்.
இரண்டாவது கேள்விக்கான விடை: கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
மூன்றாவது கேள்விக்கான விடை: When there is வில் there is a way.
*****************************************************
4 comments:
கலகலப்பன மொக்கை பாராட்டுகள்
மூனாவது மொக்கை சூப்பர்.
Hi Iniyavan2009,
Congrats!
Your story titled 'கொஞ்சம் நகைச்சுவை அல்லது மொக்கை???' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 13th July 2009 08:00:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/83322
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
ஜோக்குகள் மொக்கை என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி!!!
Post a Comment